TNPSC - பொதுத்தமிழ்
பல்வேறு TNPSC வினாத்தாள்களில் அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர்கள் பற்றி இப்பிரிவில் கேட்கப்படுகிறது.
திருவள்ளுவரைக் குறிக்கும் பிற பெயர்கள்:
அடைமொழி
|
ஆசிரியர்
|
|
01
|
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா
|
மு.வரதராசனார்
|
02
|
தமிழ்த்தென்றல்
|
திரு.வி.க
|
03
|
முத்தமிழ்க் காவலர்
|
கி.ஆ.பெ.விசுவநாதன்
|
04
|
தசாவதானி
|
செய்குத் தம்பியார்
|
05
|
தேசியக்கவி, விடுதலைக்கவி
|
பாரதியார்
|
06
|
செல்லிதாசன், சிந்துக்குத் தந்தை
|
பாரதியார்
|
07
|
கவிமணி
|
தேசிக விநாயகம் பிள்ளை
|
08
|
புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர்
|
|
09
|
தென்னாட்டு பெர்னாட்ஷா
|
அறிஞர் அண்ணா
|
10
|
ஆளுடை நம்பி, தம்பிரான் தோழர்
|
சுந்தரர்
|
11
|
சிறுகதை மன்னன்
|
புதுமைபித்தன்
|
12
|
கிருத்துவ கம்பா்
|
எச்.ஏ.கிருஷ்ணம்பிள்ளை
|
13
|
நாடகத் தலைமை ஆசிரியா்
|
சங்கரதாஸ் சுவாமிகள்
|
14
|
மொழி ஞாயிறு
|
தேவநேயப்பாவானா்
|
15
|
பகுத்தறிவு பகலவன்
|
பெரியார்
|
16
|
கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவர்
|
கம்பன்
|
17
|
பெரியவர், வைக்கம் வீரா்
|
பெரியார்
|
18
|
நாடகத் தந்தை
|
பம்மல் சம்பந்த முதலியார்
|
19
|
தொண்டர் சீர்பரவுவார்
|
சேக்கிழார்
|
20
|
ஆட்சி மொழிக் காவலர்
|
சி.இராமலிங்கனார்
|
21
|
தமிழ்நாட்டின் மாப்ஸான்
|
ஜெயகாந்தன்
|
22
|
மூதறிஞர்
|
இராஜாஜி
|
23
|
பேரறிஞர்
|
அண்ணா
|
24
|
இரா.பி.சேதுப்பிள்ளை
|
சொல்லின் செல்வா் (இலக்கியம்)
|
25
|
.செக்கிழுத்த செம்மல்,
|
வ.உ.சி
|
26
|
இசைக்குயில்
|
எம்.எஸ்.சுப்புலட்சுமி
|
27
|
திருவாதவூரார்
|
மாணிக்கவாசகா்
|
28
|
தமிழ் தியாகப்பா்
|
பாபநாசம் சிவன்
|
29
|
இன்தமிழ் ஏசுநாதா்
|
திருஞானசம்பந்தா்
|
30
|
குழந்தைக் கவிஞர்
|
அழ.வள்ளியப்பா
|
31
|
தத்துவ போதக சுவாமி
|
ஜி.யு.போப்
|
32
|
வள்ளலார்
|
இராமலிங்க அடிகள்
|
33
|
இறைவனின் பிள்ளை
|
திருஞானசம்பந்தா்
|
34
|
இஸ்லாமியத் தாயுமானவா்
|
குணங்குடிமஸ்தான்
|
35
|
விபர நாராயணா்
|
தொண்டரடிப் பொடியாழ்வார்
|
36
|
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
|
மறைமலை அடிகளார்
|
37
|
உவமைக் கவிஞா்
|
சுரதா
|
38
|
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
|
பாரதியார்
|
39
|
தமிழ்த்தாத்தா
|
உ.வே.சாமிநாதன்
|
40
|
கவிக்குயில்
|
சரோஜினி நாயுடு
|
41
|
பாவலர் ஏறு
|
பெருஞ்சித்தரனார்
|
42
|
நான்காம் தமிழ்ச் சங்கத்து நக்கீரர்
|
அரசஞ்சண்முகனார்
|
43
|
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
|
ஆண்டாள்
|
44
|
தென்னாட்டின் பெர்னாட்ஷா
|
அண்ணா துரை
|
45
|
வைக்கம் வீரர்
|
தந்தை பெரியார்
|
46
|
திவ்விய கவி
|
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
|
47
|
மாதானுபங்கி
|
திருவள்ளுவர்
|
48
|
கந்தியக்கவி
|
இராமலிங்கம் பிள்ளை
|
49
|
உலக உத்தமர்
|
மகாத்மா காந்தியடிகள்
|
50
|
கவியோகி
|
கவிமணி, சுத்தானந்த பாரதியார்
|
51
|
இந்தியாவின் இரும்பு மனிதர்
|
சர்தார் வல்லபாய் படேல்
|
52
|
கிறித்தவக் கம்பர்
|
வீரமாமுனிவர்
|
53
|
பண்டிதமணி
|
கதிரேசச் செட்டியார்
|
54
|
பாட்டுகொரு புலவன்
|
பாரதியார்
|
55
|
இரசிகமணி
|
டி. கே. சிதம்பரநாதன்
|
56
|
தேசியம் காத்தச் செம்மல்
|
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
|
57
|
காலா காந்தி, படிக்காத மேதை
|
காமராஜர்
|
58
|
தென்னாட்டுத் திலகர்
|
வ.உ.சி
|
59
|
கவிராட்சசன்
|
கம்பன்
|
60
|
நாமக்கல் கவிஞர்
|
வெ.இராமலிங்கம் பிள்ளை
|
61
|
ஆளுடைய பிள்ளை
|
திருஞானசம்பந்தா்
|
62
|
அப்பா்
|
திருநாவுக்கரசா்
|
63
|
ஒப்பிலக்கணத் தந்தை
|
கால்டுவெல்
|
Thiruvalluvar |
- மாதாநுபங்கியார்
- செந்நாப் புலவர்
- செந்தாப் போதார்
- தெய்வப் புலவர்
- தெய்வப் புலமைத் திருவள்ளுவர்
- நாயனார்
- தேவர்
- தேவர் திருவள்ளுவர்
- தேவிற் சிறந்த திருவள்ளுவர்
- திருத்தகு தெய்வத் திருவள்ளுவர்
- முதற் பாவலர்
- பொய்ய மொழியார்
- புலவர்
- பெருநாவலர்
- பொய்யில் புலவர்
- தெய்வத் திருவள்ளுவர்
- வள்ளுவ தேவன்(ர்)
- வள்ளுவர்
0 comments:
Post a Comment